நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே தேசிய அரசாங்கம் – ரணில்

Posted by - August 27, 2016
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமட பிரதேசத்தில் ஐக்கிய தேசிய…

இந்தோனேசியாவில் காட்டுத் தீ – கட்டுப்படுத்த மலேசியா உதவி

Posted by - August 27, 2016
இந்தோனேசியாவில் வனாந்தர பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க அண்டை நாடான மலேசியா முன்வந்துள்ளது. மலேசிய பிரதமர்…

சிரியாவில் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள, அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சு

Posted by - August 27, 2016
சிரியாவில் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவக்கைகள் தொடர்பில் ரஷ்யாவுடன் தெளிவு ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து

Posted by - August 27, 2016
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து  நியமிக்கப்படவுள்ளார். வை. கே சிங்காவின் பதவி காலம் நிறைவு பெறவுள்ள நிலையில்,…

ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொள்ள முடியாது – மஹிந்த

Posted by - August 27, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆம் நிறைவாண்டு நிகழ்வு இடம்பெறுகின்ற தினத்தில் தாம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த…

தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது

Posted by - August 27, 2016
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை பெண்கள் கொச்சின்  வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 832…

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது காங்கிரஸே – வெங்கயா நாயுடு

Posted by - August 27, 2016
காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சர் வெங்கயா நாயுடு…

சகோதரர்கள் இடையே மோதல் – ஒருவர் பலி

Posted by - August 27, 2016
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சகோதரர்கள் வசித்துவந்த…

விவசாய அமைச்சுக்கு எதிரான பிரேரணை சபையில் இடைநடுவில் மீளப் பெறப்பட்டது

Posted by - August 27, 2016
வடமாகாண சபையில்  சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.