தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளது- நஸீர் அஹமட் (காணொளி)

Posted by - January 16, 2017
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர்…

சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
  கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 16, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும்…

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்தும், மேலும்…

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 16, 2017
வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி…

திருச்சி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய ஈழத்தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 16, 2017
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியோர் இல்லமொன்றில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.திருச்சி…

ஜல்லிக்கட்டு: வீரமா? விளையாட்டா? – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - January 16, 2017
சமூகவலைத்தளத் தொடர்புகள் மூலம் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் திரண்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். தமிழகக்…

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017
“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம்…

பிரான்சில் உள்ள 64 தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடியது.

Posted by - January 16, 2017
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மங்கள நாதஸ்வரம் இசைக்க பிரான்சு தமிழ்ச்சங்கங்களின்…

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - January 16, 2017
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று…