அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார

Posted by - January 18, 2017
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த…

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு…

அமைச்சர்களுக்கு ஹிஸ்புல்லா அவசர கடிதம்

Posted by - January 18, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி,…

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள்.

Posted by - January 17, 2017
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத்…

எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம்

Posted by - January 17, 2017
எல்லை நிர்ணய அறிக்கை இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் கைச்சாத்திடாதிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி…

சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

Posted by - January 17, 2017
சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த  கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது இன்று காலை…

தமிழர் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்க மட்டக்களப்பு தயார்

Posted by - January 17, 2017
மட்டக்களப்பில் வியாழக்கிழமை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

Posted by - January 17, 2017
கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர்…

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என  வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே தெரிவித்தார் இன்றைய தினம் சிவில்ப்பாதுகாப்பு…

கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - January 17, 2017
கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…