கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக…

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா

Posted by - January 18, 2017
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய…

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மனத்துங்க

Posted by - January 18, 2017
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பி.எச் மனத்துங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…

ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை – இராணுவப் பேச்சாளர்

Posted by - January 18, 2017
ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்…

பொருத்து வீடுகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - January 18, 2017
பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் கடந்த 13ஆம் திகதி வரை தமது…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 18, 2017
இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண…

அமெரிக்க இராணுவ ரகசியத்தை கசியவிட்டவருக்கு ஒபாமா மன்னிப்பு

Posted by - January 18, 2017
விக்கி லீக்ஸ்க்கு இராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கைக்கு பொது…

சிறந்த பத்தில் இன்று ஐந்தாவது – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 18, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ இன் கீழ் ஆளும் அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த ஐந்தாவது முறைப்பாடு இன்று…