ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை

Posted by - January 21, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை…

ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் நாட்டுக்கு ஆபத்தென எச்சரிக்கை!

Posted by - January 21, 2017
மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தை குறைத்து அந்த பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றினால், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 21, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் தலையீடுகள் இல்லாத…

புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவைகள் வார இறுதியில் அறிமுகம்

Posted by - January 21, 2017
கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த…

வவுனியாவில் அரச பேருந்துகள் மோதி விபத்து

Posted by - January 21, 2017
வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்லவிருந்த பேருந்தும் பழைய பேருந்து…

மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்;(காணொளி)

Posted by - January 21, 2017
  மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை…

பொதுநூலகத்திற்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017
யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு முன்னால் சிறிய தகரக்கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ஒருசிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது

Posted by - January 21, 2017
  வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை வனவளபாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பெரியமடு…

விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தபாய ஆகியோரும் கைது செய்யப்படுவர்-மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர்

Posted by - January 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என…

பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது-பாலித ரங்கே பண்டார

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள்…