யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதில், குறித்த வீடு சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓடை லேன் என்னும்…

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் தீ விபத்து

Posted by - January 26, 2017
வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் மற்றும்…

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - January 26, 2017
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது- திஸ்ஸ விதாரண

Posted by - January 26, 2017
டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண…

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன

Posted by - January 26, 2017
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டி…

மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 26, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். புடினின் வாழ்த்து செய்தியில்,…

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி

Posted by - January 26, 2017
இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 68ஆவது…

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து

Posted by - January 26, 2017
செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள்…