கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள்-கபீர் ஹாஸிம்

Posted by - January 29, 2017
கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான…

ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க

Posted by - January 29, 2017
எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன்…

ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில்…

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017
பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும்…

அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை-சந்திம வீரக்கொடி

Posted by - January 29, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் முன்வைக்கும் சில யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தாலும் அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை என…

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை…

அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிரியாகம , அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது…

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை!- நாமல் ராஜபக்ஷ

Posted by - January 29, 2017
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தௌிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை…

இம் மாதம் மாத்திரம் 6508 டெங்கு நோயாளர்கள்

Posted by - January 29, 2017
இம் மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6508 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.