நாமல் ராஜபக்ஸ 15ஆம் திகதி ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

Posted by - January 31, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது…

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - January 31, 2017
எப்பாவல – கட்டியாவ பிரதேசத்திலுள்ள பழங்கால கால்வாயில் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்க…

வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Posted by - January 31, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு…

நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை – விந்தன் கனகரட்ணம் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட…

மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

Posted by - January 31, 2017
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய்…

மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா(காணொளி)

Posted by - January 31, 2017
  மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
  நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு…

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை- அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு…

இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கை செயற்படாது

Posted by - January 31, 2017
இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையின் தரையிலோ கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ்…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம்…