மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - February 9, 2017
நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான…

பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

Posted by - February 9, 2017
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன்…

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள்

Posted by - February 9, 2017
இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

Posted by - February 9, 2017
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை-ரணில்

Posted by - February 9, 2017
இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மலையகத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Posted by - February 9, 2017
ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.…

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்

Posted by - February 9, 2017
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் பலி

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சற்று முன்னர்…

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில்…