ஈகத்தின் சுடரே!

Posted by - February 12, 2017
மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத்…

தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்தனர் – மனோகணேசன்

Posted by - February 12, 2017
இலங்கையில் ஆரம்பகால தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்ததாக அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்…

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை – வியாழேந்திரன்

Posted by - February 12, 2017
நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். காணி மீட்புப்…

இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி பாகிஸ்தானில் ஆரம்பம்

Posted by - February 12, 2017
இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி கடந்த 10ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமானது. இந்த கடற்படை பயிற்சி…

யுத்தத்தின் வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டது – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017
யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…

754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகள்

Posted by - February 12, 2017
நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இதன்போது 376 பேருக்கு…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர்

Posted by - February 12, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஹசன் அலி…

அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது- ரணில்

Posted by - February 12, 2017
பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கின்றதா, இல்லையா என்பது தொடர்பிலேயே அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன…

பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 12, 2017
வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ்…