தங்க புத்தர் சிலை குறித்து கோத்தபாயவிடம் இன்று விசாரணை!

Posted by - February 17, 2017
தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு?

Posted by - February 17, 2017
இலங்கையின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் போட்டிகளின் போது குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Posted by - February 17, 2017
பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் (Big match) குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின்………(காணொளி)

Posted by - February 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம்…

வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு…..(காணொளி)

Posted by - February 17, 2017
வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று…

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 17, 2017
மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது. பதின்நான்கு…

ஏமனில் துக்க வீட்டின் மீது குண்டுவீச்சு: 8 பெண்கள், ஒரு குழந்தை பலி

Posted by - February 17, 2017
ஏமனில் துக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வீட்டைக் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பெண்கள், ஒரு குழந்தை என…

பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted by - February 17, 2017
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

Posted by - February 17, 2017
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.