வெளியேற முற்பட்ட வெளிநாட்டு கப்பல் தடுக்கப்பட்டுள்ளது.

Posted by - July 1, 2016
கொழும்பில் இருந்து அனுமதியின்றி வெளியேற முயற்சித்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை கடற்படையினர் காலி கடற்பரப்பில் வைத்து தடுத்துள்ளனர். கடற்படை ஊடகப்பிரிவு…

23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted by - July 1, 2016
காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள்…

உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர் கொழும்பு பணியாளர்கள்

Posted by - July 1, 2016
கொழும்பிலும் இலங்கையின் பெரிய நகரங்களிலும் பணியாளர்களாக இணைக்கப்படுகின்ற பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களும், உளரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக, அமெரிக்கா…

ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

Posted by - June 30, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறை தொடர் அணியை…

தீய செயல்களை விட புத்திஜீவியின் மௌனம் சமூகத்துக்கு கேடு

Posted by - June 30, 2016
தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர்…

பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

Posted by - June 30, 2016
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை…

இலங்கை தோல்வி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.…

மனித உரிமை ஆணையாளரின் கருத்துகள் தொடர்பிலாக விமர்சனங்கள்

Posted by - June 30, 2016
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்…

இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்த உலக வங்கி ஒப்புதல்

Posted by - June 30, 2016
இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப்…

ஆரையம்பதி பிரதேசத்தில் தீவிபத்து

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும்,…