எட்கா குறித்து பேச்சு நடத்த இலங்கை – இந்தியா இணக்கம்

Posted by - July 5, 2016
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள்…

ஹுசைன் அறிக்கைக்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

Posted by - July 5, 2016
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை, முக்கியபுலம்பெயர் அமைப்பான…

புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

Posted by - July 5, 2016
வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7…

மதீனாவில் தற்கொலை தாக்குதல்

Posted by - July 5, 2016
இஸ்லாமியர்களின் புனித நகரான சவுதி அரேபியாவின் மதீனாவில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மதீனாவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு அருகில்…

தமிழக மீனவர்கள் கைது

Posted by - July 5, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் நெடுந்தீவு பகுதியில்…

இலங்கை தமிழர் ஒருவர் இந்தியாவில் ஆட்சியாளராகிறார்.

Posted by - July 5, 2016
சிறிமா – சாஷ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் மலையகப்பகுதியில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர் ஒருவர், இந்தியாவின் மாவட்ட…

இயலாமையை மூடி மறைக்க நல்லாட்சி முயற்சி – மஹிந்த

Posted by - July 5, 2016
அரசாங்கம் தமது இயலாமையை மூடி மறைக்கவே ராஜபக்ஷவினரது பெயரை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வேலை…

அதிகாலையில் வீடு புகுந்து தங்க நகைகளும் பணமும் திருட்டு

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) அதிகாலையில்…

சிங்கள மாணவர்கள் மீதான வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக வகுப்புத் தடையை உடனடியாக நீக்குமாறு கோரும் சுவரொட்டிகள் வளாகத்தின்…

நாளொன்றில் இயங்கும் 350 ரயில் சேவைகள் ரத்து

Posted by - July 5, 2016
சதர்ன் ரயில் நிலைய ஊழியர்களால் நடத்தப்படும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரயில் நேர அட்டவணையில், நாளொன்றில்…