ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ்…

வல்லை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்கும் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 8, 2016
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த வல்வை அராலி வீதி கட்டுவன் சந்தி வரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் பொது மக்களின்…

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு…

வே.பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு நான் கவலை அடைந்தேன் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ண

Posted by - July 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிளந்த செய்தி என்னை கவலையடைய வைத்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித…

பிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2016
பிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் பகுதியில் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு…

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி Michel Rocard அவர்களுக்கு இரங்கல் செய்தி

Posted by - July 7, 2016
மதிப்புக்குரிய பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மிஷல் றொகார்ட் அவர்கள் 02.07.2016 அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார்.அன்னாரின்…

ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

Posted by - July 7, 2016
ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று…

அமரிக்காவில் மற்றும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

Posted by - July 7, 2016
அமரிக்க லவ்சீயானா மாநிலத்தில் கறுப்பினத்தை சேர்த்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்…

கழிப்பறைக்காக விநோத பிரசாரம்

Posted by - July 7, 2016
திறந்தவெளியில் காலைக்கடன்களை நிறைவேற்றாமல், வீட்டில் கழிப்பறை கட்டுமாறு  கூறி கர்நாடகாவில் ஊராட்சித் தலைவர் ஒருவர் விநோதமான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த…

பிரதமர் ஆனார் மஹிந்த

Posted by - July 7, 2016
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து இந்த நிழல் அமைச்சரவை…