பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 20க்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - July 26, 2016
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினால் ஈராக் தலைநகர் பக்தாத்;தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மீனவ துறைமுகத்துக்கு எதிர்ப்பு

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

யாழ்.பல்ககை;கழக தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை

Posted by - July 26, 2016
யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு வைத்திய சாலையில்…

செல்வந்தர்களே நாட்டை ஆண்டனர் – அனுரகுமார

Posted by - July 26, 2016
கடந்த 64 நான்கு வருடங்களாக 10 சதவிகிதமாக வாழும் செல்வந்தர்களே, நாட்டை ஆட்சிசெய்துள்ளதாக ஜேவிபி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக…

அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மன்னிப்பில்லை – மைத்திரி

Posted by - July 26, 2016
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை அரசியலமைப்பு ரீதியாக குறைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கைதுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல – ரணில்

Posted by - July 26, 2016
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றமையானது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் அல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்…

தந்தையை கொன்ற புதல்வர்கள் தலைமறைவு

Posted by - July 26, 2016
அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் தந்தை ஒவரை கொலை செய்த புதல்வர்கள் இருவரை தேடி காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த…

வடக்கு மாகாணசபைக் கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது குறித்து ஆராய்வு

Posted by - July 25, 2016
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்ஷவின் அறிக்கைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் விசனம்

Posted by - July 25, 2016
காணாமற்போன செயலகம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையானது சட்ட ஆட்சியின்மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான…

மர்மமாக மரணமாகும் முன்னாள் போராளிகள்! – நீதிவிசாரணை கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 25, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து நீதி விசாரணை நடத்தக்…