இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்

Posted by - October 27, 2016
இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம்…

வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் விழுந்தது

Posted by - October 27, 2016
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. அந்த…

3 தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்

Posted by - October 27, 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நாளை தாக்கல் செய்கிறார்கள்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர்,…

கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!

Posted by - October 27, 2016
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைகள் அனைத்தும் நிறை­வ­டைந்து விட்­டன. இதன்­பி­ர­காரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாரா­ளு­மன்­றத்தில்…

தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!

Posted by - October 27, 2016
புத்­தளம் களப்­பினுள் தங்கூசி வலை­களைப் பாவித்து மீன்­பிடியில் ஈடு­பட்ட 12 மீன­வர்­களைக் கைதுசெய்­துள்­ள­தோடு அதிக எண்­ணிக்­கை­யி­லான தங்கூசி வலை­க­ளையும் மீட்­டுள்­ள­தாக…

வட மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

Posted by - October 27, 2016
வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட பொலிஸ் அறிவிப்பை வடமாகாணத்துக்கு பொறுப்பான…

‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 27, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும்,…

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் எதிரிகளுக்கு பகிரங்க பிரயாணை

Posted by - October 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைகளுக்காக ஊர்காவற்றுறை சென்ற வேளை இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கின் முதல் இரண்டு…