வடக்கு மாகாண சபையின் மரம்நாட்டு விழா இன்று கிளிநொச்சியில் (காணொளி)

Posted by - November 1, 2016
சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று…

சட்டமா அதிபரின் மேலதிக நடவடிக்கைக்காக வித்தியா கொலை வழக்கு ஒப்படைப்பு

Posted by - November 1, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டள்ளது. முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும்…

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை- எஸ்.ரஜீவன்(காணொளி)

Posted by - November 1, 2016
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பு முழுமையாக திருப்தி…

யாழிற்கு கடத்திவர முற்பட்ட 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 80 கிலோ கேரளா கஞ்சா மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - November 1, 2016
நெடுந்தீவு கடற்பரப்பின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வருவதற்கு முற்பட்ட 1.2 மில்லியன் பெறுமதியான 80 கிலோக்கிராம் கோரள கஞ்சாவுடன் 4…

காதல் பகையினால் லஹிருவை கொன்றது விமலின் மகனா..?

Posted by - November 1, 2016
அரசியல் வாழ்வில் கொடிகட்டிப்பறந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தற்போது பல்வேறு வகையாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் (காணொளி)

Posted by - November 1, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக,…

அர்ஜூன் மகேந்திரன் பூனையின் பாதம் போல் பயன் படுத்தப்பட்டுள்ளார்- பீரிஸ்

Posted by - November 1, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்ய இணங்கவில்லை என்றால்,பிரதமரை பணிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்…

இராணுவத்தினர் வடக்கில்தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க

Posted by - November 1, 2016
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்குப் பின்னர் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!

Posted by - November 1, 2016
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்…

நெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - November 1, 2016
நெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.