பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் (காணொளி)

372 0

sequence-02-still049யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்…..