கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

Posted by - November 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது…

வடக்கு மாகாணத்தில் பௌத்தவிகாரைகளுக்கு இடமில்லை-வடக்கு மாகாண சபையில் தீர்மானம்(காணொளி)

Posted by - November 24, 2016
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு…

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

Posted by - November 24, 2016
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து,…

ஒருகொடவத்தையில் 200 கிலோகிராம் கொக்கேய்ன் மீட்பு

Posted by - November 24, 2016
ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோகிராம்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - November 24, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர். பத்தரமுல்லை –…

கிளிநொச்சியில் சாராயம் வைத்திருந்த பெண்ணுக்குத் தண்டம்

Posted by - November 24, 2016
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…

இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் மீளாய்வுசெய்யப்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Posted by - November 24, 2016
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

ஸ்பார்ட்டா வீரர்களும் பிரபாவின் தோழர்களும்!- புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 24, 2016
எங்களை நினைவில் வைத்திருங்கள்…. நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை நினைவில் வைத்திருங்கள்…. மலர்வளையங்களைக் காட்டிலும் நினைவுச் சின்னங்களைக் காட்டிலும்…

வவுனியாவினில் போலி விஞ்ஞானியான சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் கைது

Posted by - November 24, 2016
வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார்.

இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்!

Posted by - November 24, 2016
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும்,  தமிழர்களுக்கும்  இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு…