நாமலை தலைவராக்கும் திட்டத்தில் மகிந்த!

Posted by - November 26, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்து விட்டு அதனை நாமல் ராஜபக்சவுக்கு…

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

Posted by - November 26, 2016
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.

மாவீரர் நாளைக் குழப்புவதற்கு இராணுவத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ரத்து!

Posted by - November 26, 2016
தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின்…

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க விசேட குழு!

Posted by - November 26, 2016
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

பொருத்து வீட்டுக்குப் பதிலாக வடக்குக் கிழக்கு மக்களுக்கு ‘போறணை’ உகந்தது!

Posted by - November 26, 2016
வடக்குக் கிழக்கு மக்களுக்கு இரும்பினாலான பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அங்கே நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு ‘போறணை’ அமைத்துக்கொடுப்பது…

வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 26, 2016
இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இரவிலும் பார்க்கலாம்

Posted by - November 26, 2016
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும்…

மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(காணொளி)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால்…

போரில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கம் தடுக்க முடியாது-மங்கள சமரவீர

Posted by - November 26, 2016
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடக்கில்…

தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் மஹிந்த இப்போதும் ஜனாதிபதியே–வடக்கு முதல்வர்

Posted by - November 26, 2016
தம்மால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால், மஹிந்த ராஜபக்ஸ இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என வட மாகாண முதலமைச்சர்…