தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின்…
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…
வடக்குக் கிழக்கு மக்களுக்கு இரும்பினாலான பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அங்கே நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு ‘போறணை’ அமைத்துக்கொடுப்பது…
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும்…
மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால்…
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடக்கில்…