இந்தோனேசிய கடற்படை கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது.

Posted by - February 20, 2017
நல்லெண்ண அடிப்படையிலான பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது. இந்த கப்பல் நேற்று…

கட்டுக்குறுந்த படகு விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் பலி. 29 பேர் மீட்பு. ஒருவரை காணவில்லை

Posted by - February 20, 2017
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தென்மாகாண காவல்துறை உயர்…

பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை

Posted by - February 20, 2017
மீள் குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை என அரச அதிகாரி ஒருவர்…

கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்

Posted by - February 20, 2017
2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் தொடர்பான விசாரணைகளை, இறுதிவரை சுயாதீனமான முறையில்…

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள 5ஆயிரம் இந்தியர்கள் பதிவு

Posted by - February 20, 2017
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னெப்போதுமில்லாதவகையில் 5ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒற்றையாட்சி தீர்வுக்காகவே முயற்சிக்கிறார் சம்பந்தன்! – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை

Posted by - February 20, 2017
ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர்…

நெற்றியில் காயத்துடன் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

Posted by - February 20, 2017
வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து…

கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது

Posted by - February 20, 2017
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு..! கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்

Posted by - February 20, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அதிவேகம் ஒரு இளைஞரின் விதியை மாற்றி, உயிரைக் காவுகொண்டிருக்கிறது.

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.