அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைது

Posted by - February 26, 2017
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

Posted by - February 26, 2017
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா…

மண்மேட்டில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்,…

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்: 5 பொலிஸார் கைது

Posted by - February 26, 2017
பேலியகொடை பொலிஸ் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 41 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

கீத் நொயார் கடத்தலுடன் எனக்குத் தொடர்பில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

Posted by - February 26, 2017
தி நேசன் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லையென சிறீலங்காவின்…

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்!

Posted by - February 26, 2017
ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீட்டு வடிவமாக மாறியுள்ள கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்- மைத்ரிபால

Posted by - February 26, 2017
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில்…

நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…(காணொளி)

Posted by - February 26, 2017
நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க…

பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து…(காணொளி)

Posted by - February 26, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென்பகுதியில் இருந்து…