பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக…

மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு நடவடிக்கை நிகழ்வொன்று இன்றைய தினம் யாழில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம்…

சப்ரகமுவ மாகாணத்தில் மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

சிறைச்சாலை பஸ் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இழப்பீடு

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அதிகாரிகள் இருவருக்கும் பதவி உயர்வுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை…

நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Posted by - March 1, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் டிப்லமோ சங்கம் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் இணைந்து தற்போதைய…

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டம்

Posted by - March 1, 2017
வேலை வழங்குமாறு அரசை கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர்.…

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

Posted by - March 1, 2017
உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…

தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 1, 2017
தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நலக்…

மத்தியவங்கி வர்த்தமானி விவகாரத்தின் சிக்கலுக்கு மஹிந்தவே காரணம்

Posted by - March 1, 2017
2015 ஆம் ஆண்டுக்குரிய முழு பிணைமுறிகளுக்குமான மத்தியவங்கியின் வர்த்தமானியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருந்தமையே சிக்கலுக்கு…