புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த அநுர தரப்பு

Posted by - December 15, 2025
போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான…

அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted by - December 15, 2025
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை – அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

Posted by - December 15, 2025
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)…

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்

Posted by - December 15, 2025
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி…

கடற்தொழிலாளரின் சர்ச்சைக்குரிய கருத்து! வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய பிரதிநிதிகள்

Posted by - December 15, 2025
இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- help for smile யேர்மன் உறவுகளின் உதவித்திட்டம்.

Posted by - December 14, 2025
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 14/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட முனைக்காடு வடக்கு…

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Posted by - December 14, 2025
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம்ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடுவப்பணியகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…

முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

Posted by - December 14, 2025
குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள…

பாலத்தில் தொங்கும் எருமைமாடு

Posted by - December 14, 2025
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற எருமை மாடு ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் சிக்கி இறந்து இன்றும் தொங்கிக் கிடக்கிறது.…