இனவாதம் பேசுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கவும்-ஜனாதிபதி

Posted by - November 18, 2016
நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…

அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை

Posted by - November 18, 2016
கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை அடைவதே நோக்கம்-அங்கஜன்

Posted by - November 18, 2016
கடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும் என்று பாராளுமன்ற…

சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு-நிவாரணத்திற்கென 875 மில்லியன் ரூபா நிதி செலவு

Posted by - November 18, 2016
சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 875 மில்லியன் ரூபா…

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள் – மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை

Posted by - November 18, 2016
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

கட்சியில் இருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டார் பசில்

Posted by - November 18, 2016
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி

Posted by - November 18, 2016
மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிராம சேவகரை அச்சுறுத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை…

இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் கைது

Posted by - November 18, 2016
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்…

ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனை ஜனாதிபதி சந்தித்தார்

Posted by - November 18, 2016
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால…

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்

Posted by - November 18, 2016
பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.