சோபித தேரரின் சொகுசு வாகனம் தொடர்பில் முறைப்பாடு

Posted by - January 20, 2017
மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக…

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள…

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள்- மஹிந்த சமரசிங்க

Posted by - January 20, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்…

கொழும்பு துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் வருகை

Posted by - January 20, 2017
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.…

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாபெரும் பொங்கல் விழா(காணொளி)

Posted by - January 20, 2017
உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை…

லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு

Posted by - January 20, 2017
46 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளிப் பெண் சூட்கேசில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஓட்டல் இடிந்தது: 2 பேர் பலி

Posted by - January 20, 2017
இத்தாலியில் பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஓட்டல் இடிந்து 2 பேர் பலியாகினர். 30 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட…

அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

Posted by - January 20, 2017
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 20, 2017
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.