படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 23, 2017
இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய…

சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

Posted by - January 23, 2017
‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக…

காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - January 23, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)

Posted by - January 22, 2017
யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும்…

மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளார்- ராஜித சேனாரத்ன

Posted by - January 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் -இசுர தேவப்பிரிய

Posted by - January 22, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் என மேல் மாகாண முதலமைச்சர்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் கூட்டுச் சேர்தல் என்பது சாத்தியமற்றது-பிரசன்ன ரணதுங்க

Posted by - January 22, 2017
நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள்…