இலங்கையில் ஊழல் அதிகரிப்பு

Posted by - January 28, 2017
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. டிரான்ஸ்பேரன்ஸி…

ஹிக்கடுவையில் இந்தியப் பிரஜை பலி

Posted by - January 28, 2017
ஹிக்கடுவைக் கடலில் குளிக்கச் சென்ற இந்தியப் பிரஜையொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்தது. நேற்றுப் பிற்பகல் 5.30…

மத்திய வங்கி தாக்குதல்: 21 வருடங்களாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

Posted by - January 28, 2017
இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை…

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய புதிய அம்பியூலன்ஸ்

Posted by - January 28, 2017
கொட்டகலை பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினால் பொறுப்பேற்கப்பட்ட புதிய…

பிணைமுறி மோசடி விவகாரம்- ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

Posted by - January 28, 2017
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் சடலங்கள் மீட்பு

Posted by - January 28, 2017
தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தின் இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள், இன்று காலை 7.15க்கு மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். படோவிட்ட பிரதேசத்துக்கு…

ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

Posted by - January 28, 2017
தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின்…

ஊர்காவற்றுறை கர்பிணி படுகொலை – நேரில் கண்ட சாட்சிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

சன் சீ கப்பல் விவகாரம் – நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள்

Posted by - January 28, 2017
சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு தமிழர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள்…

தமிழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய முடியும் – றிசாட் பதியுதீன்

Posted by - January 28, 2017
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கு, கிழக்கை ஸ்திரமாக அபிவிருத்தி செய்ய…