இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை…
கொட்டகலை பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினால் பொறுப்பேற்கப்பட்ட புதிய…
தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தின் இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள், இன்று காலை 7.15க்கு மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். படோவிட்ட பிரதேசத்துக்கு…
தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின்…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…