சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017!

Posted by - January 30, 2017
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம்…

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

Posted by - January 30, 2017
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 30, 2017
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற…

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை-சுஜீவ சேனசிங்க

Posted by - January 30, 2017
நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக இராஜாங்க…

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் -ரணில்

Posted by - January 30, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

Posted by - January 30, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…

வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 30, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்…

சிறிய தொழிற்சாலைகளுக்கு ஊக்குவிப்புக் கடன் வழங்குவதற்கு கைத்தொழில்துறை பிரிவு நடவடிக்கை

Posted by - January 30, 2017
களுத்துறை மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 100 சிறிய தொழிற்சாலைகளுக்கான ஊக்குவிப்புக் கடனை வழங்குவதற்கு சிறிய கைத்தொழில்துறை பிரிவு முன்வந்துள்ளது. இதற்காக…

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில்…………

Posted by - January 30, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா…