வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Posted by - January 31, 2017
வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள வியாபார…

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு(காணொளி)

Posted by - January 31, 2017
நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு…

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக…

அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர் (காணொளி)

Posted by - January 31, 2017
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும்…

ஏறாவூரில் ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

Posted by - January 31, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடிக் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த துப்பாக்கியொன்றை தகவலொன்றின் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடா சென்றேன் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 31, 2017
கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கா ன விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர்…

விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Posted by - January 31, 2017
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பாரவூர்தி…

வவுனியாவில் கடையுடைப்பு – சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது

Posted by - January 31, 2017
வவுனியாவில் இன்று அதிகாலை இரு கடைகள் உடைக்கப்பட்டு திருப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவுள்ளது(காணொளி)

Posted by - January 31, 2017
1952ஆம் ஆண்டு இங்கினியாக்கல என்ற பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், வட்டக்கண்டல் படுகொலை மாத்திரமல்ல…

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி தர்மபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…