ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை எதிர்த்து வழக்கு – குடும்பத்தினர் அறிவிப்பு Posted by தென்னவள் - February 1, 2017 ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய் Posted by தென்னவள் - February 1, 2017 வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்பு Posted by தென்னவள் - February 1, 2017 வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட்…
ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள் Posted by தென்னவள் - February 1, 2017 லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5-ந் தேதி ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது Posted by தென்னவள் - February 1, 2017 ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணைய தலைவர் நியமனம் Posted by தென்னவள் - February 1, 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீபாவுக்கு மேலும் 2 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு Posted by தென்னவள் - February 1, 2017 ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர மேலும் 2 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொய்யுரைக்கின்றார் பந்துல-எஸ்.பி Posted by நிலையவள் - February 1, 2017 பந்துல குணவர்தன பொய்யுரைக்கின்றார் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர்…
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் -இராணுவத்தினரின் அமைப்பு Posted by நிலையவள் - February 1, 2017 முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான…
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது- மஹிந்த அமரவீர Posted by நிலையவள் - February 1, 2017 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…