ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை எதிர்த்து வழக்கு – குடும்பத்தினர் அறிவிப்பு

Posted by - February 1, 2017
ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்பு

Posted by - February 1, 2017
வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட்…

ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Posted by - February 1, 2017
லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5-ந் தேதி ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Posted by - February 1, 2017
ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணைய தலைவர் நியமனம்

Posted by - February 1, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொய்யுரைக்கின்றார் பந்துல-எஸ்.பி

Posted by - February 1, 2017
பந்துல குணவர்தன பொய்யுரைக்கின்றார் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர்…

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் -இராணுவத்தினரின் அமைப்பு

Posted by - February 1, 2017
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான…

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது- மஹிந்த அமரவீர

Posted by - February 1, 2017
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…