பாபநாசம் அணை நீர்மட்டம் 48 அடியாக உயர்வு Posted by தென்னவள் - February 2, 2017 நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி…
கும்பாபிஷேக விழா: முதல்வர் தொடங்கி வைத்தார் Posted by தென்னவள் - February 2, 2017 பெரியகுளம் தென்கரை கோபால கிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது Posted by தென்னவள் - February 2, 2017 ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை…
தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு Posted by தென்னவள் - February 2, 2017 அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
டாக்கா உணவு விடுதி தாக்குதல் – 4 தீவிரவாதிகள் கைது Posted by தென்னவள் - February 2, 2017 22 பேர் கொன்று குவிக்கப்பட்ட டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி Posted by தென்னவள் - February 2, 2017 காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான் Posted by தென்னவள் - February 2, 2017 பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - February 2, 2017 திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்…
ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு Posted by தென்னவள் - February 2, 2017 ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை Posted by கவிரதன் - February 1, 2017 பிரிக்கப்படாத நாட்டுக்குள் நிரந்தர அரசியில் தீர்வை காண, மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி…