சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

Posted by - February 3, 2017
10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை…

சிறிலங்கா அரசின் கோர முகத்தை இனம் காட்டும் வகையில் பேர்லினில் நடைபெற்ற துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 2, 2017
எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை…

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪ – கிழக்கு முதல்வர்

Posted by - February 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ்…

இங்கிலாந்து வீரர்களுக்கு சுழற்பந்து பயிற்சி அவசியம் – ட்ரெவர் பாய்;லிஸ்

Posted by - February 2, 2017
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்து வீச்சுகளை எதிர்கொள்ள பழக வேண்டும் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பாய்லிஸ்…

அமெரிக்க படைகளின் தாக்குதலில் பொதுக்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 2, 2017
யேமனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவம்…

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் தென்கொரியா பயணம்

Posted by - February 2, 2017
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மாட்டிஸ் தென்கொரியாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…

தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருகிறார் திஸ்ச

Posted by - February 2, 2017
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு தமது கட்சி பொதுமக்களை கோருவதாக லங்கா சமசமாஜ கட்சி…

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - February 2, 2017
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஹெரோயின் கடத்தல் – இலங்கையர் உட்பட்ட ஏழு இந்தியர்கள் கைது

Posted by - February 2, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்டபட்ட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சுங்க…

காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

Posted by - February 2, 2017
காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின்…