கண்விழிகளை வெளியேற்றி பாகிஸ்தான் சிறுவன் கின்னஸ் சாதனை Posted by தென்னவள் - February 4, 2017 பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி. அவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர்…
ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசார் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - February 4, 2017 ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர்.
பூட்டான் குட்டி இளவரசருக்கு நாளை பிறந்தநாள் Posted by தென்னவள் - February 4, 2017 பூட்டான் குட்டி இளவரசரின் முதலாவது பிறந்தநாளையொட்டி மனதை கொள்ளை கொள்ளும் புதிய புகைப்படம் மற்றும் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் அறிவிப்பு Posted by தென்னவள் - February 4, 2017 அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி Posted by தென்னவள் - February 4, 2017 மதுரை அவனியாபுரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை: கனிமொழி Posted by தென்னவள் - February 4, 2017 கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் Posted by தென்னவள் - February 4, 2017 பதவி பற்றி கவலைப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் Posted by தென்னவள் - February 4, 2017 தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று…
தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்: இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு Posted by தென்னவள் - February 4, 2017 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை…
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் – இதுவரை 895 காளைகள் பதிவு Posted by கவிரதன் - February 4, 2017 தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள்…