டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரல்

Posted by - February 4, 2017
ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரி, வழங்கு தொடரப்போவதாக மாலபே தனியார் மருத்து கல்லூரியின்,…

வாழை தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா தோட்டம் – ஒருவர் கைது

Posted by - February 4, 2017
பண்டாரவெல – கொஸ்லந்த – உஸ்எல்ல பிரதேசத்தில் வாழை தோட்டம் என்ற போர்வையில், கஞ்சா தோட்டத்தை நடத்திச்சென்ற ஒருவர் காவற்துறையினரால்…

கேப்பாப்புலவு மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என வடமாகான முதலமைச்சர்…

யுத்தத்தின் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளது – பெங்கமுவே நாலக தேரர்

Posted by - February 4, 2017
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உரிமைகள்…

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

Posted by - February 4, 2017
நல்லிணக்கம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் ஊடாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக அபிவிருத்தியை அடைய முடியும் என…

இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம்

Posted by - February 4, 2017
சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில்…

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - February 4, 2017
இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி

Posted by - February 4, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப்…

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !

Posted by - February 4, 2017
போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான…