ஆளும் அரசாங்கத்தின் மோசடிகாரர்கள் குறித்து ஆராய வேண்டும் – சந்திரிகா

Posted by - February 6, 2017
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிக்களை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை…

யெமன் உள்நாட்டு போர் – இலங்கையர்கள் மீட்பு

Posted by - February 6, 2017
யெமன் உள்நாட்டு போர் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த 8 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஓமானிலுள்ள…

நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

Posted by - February 6, 2017
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக…

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம்

Posted by - February 5, 2017
வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே…

மஹிந்தவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது: ராஜித சேனாரத்ன!

Posted by - February 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு!

Posted by - February 5, 2017
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம்…

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க

Posted by - February 5, 2017
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி

Posted by - February 5, 2017
2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம்…

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017
அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…