சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி

Posted by - February 5, 2017
2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம்…

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017
அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது -மகிந்த ராஜபக்ச

Posted by - February 5, 2017
மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல்…

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்

Posted by - February 5, 2017
வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர்…

கேப்பாப்புலவில் காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்தார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்

Posted by - February 5, 2017
கேப்பாப்புலவில் இன்று ஆறாவது நாளாக காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சந்தித்துள்ளார்.…

மட்டக்களப்பில் முள்ளந்தண்டு மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்கள்

Posted by - February 5, 2017
கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் இன்று…

அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் -வசந்த சமரசிங்க

Posted by - February 5, 2017
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் என…

சுமந்திரன் படுகொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 5, 2017
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம்…