சைட்டம் பிரச்சினை தொடர்பிலான ஆலோசனைகளுக்கு புதிய குழு

Posted by - February 11, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்! டிலான்

Posted by - February 11, 2017
அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் யார்?

Posted by - February 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் முன்னாள் போராளிகளா, இராணுவத்தினால் ஏவப்பட்டுள்ள கைக்கூலிகளா..?

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் ஷிரந்தி ராஜபக்ஷவும் மருத்துவ கல்வி கற்றாரா?

Posted by - February 11, 2017
அண்மைக்காலமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அதிகம் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகிறது.

துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக சிறை சென்ற மஹிந்த!

Posted by - February 11, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும்…

வல்வெட்டித்துறையில் பாரியளவு கேரள கஞ்சா மீட்பு

Posted by - February 11, 2017
இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை – தொண்டமானாறு…

பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கத்தின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

Posted by - February 11, 2017
தமது சேவைத்தரம் குறைக்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளால் நேற்று…

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம்

Posted by - February 11, 2017
கடந்த 3 ஆம்திகதி முதல் அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இது, கனடாவில்…

நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளது

Posted by - February 11, 2017
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும்…

நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை

Posted by - February 11, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில்…