பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 12, 2017
வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ்…

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா

Posted by - February 12, 2017
அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன…

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை-சுசில் பிரேமஜயந்த

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர்…

விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம்………..

Posted by - February 12, 2017
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை…

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது ஜனவாக்கெடுப்பொன்றிற்கு செல்வதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என தேசிய சுதந்திர…

போலி நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - February 12, 2017
ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து…

முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை விரைவில்

Posted by - February 12, 2017
முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக்…

கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும்…

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும்…

ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்…