காணிகளை விடிவுக்கக் கோரி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 14, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் . சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான…

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

Posted by - February 14, 2017
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள்…

வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ள முக்கிய தூதுவர்கள்

Posted by - February 14, 2017
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள…

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா

Posted by - February 14, 2017
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து…

இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை-அமெரிக்கா

Posted by - February 14, 2017
இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை…

போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் – முஜீபுர் றஹ்மான்

Posted by - February 14, 2017
கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும்…

சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

Posted by - February 14, 2017
இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார். அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர…

கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது – ஆனந்தசங்கரி

Posted by - February 14, 2017
தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி குற்றம்…

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Posted by - February 14, 2017
கஞ்சாவை தன்னுடன் வைத்திருந்த பெண்ணொருவரை கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண் 960 கிராம் கஞ்சா போதைப்பொருளை…