கூட்டு எதிர்க்கட்சி நாட்டின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்

Posted by - February 18, 2017
அரசியலமைப்பு சட்ட நிர்ணய உப குழுவில் இருந்து கூட்டு எதிர்க்கட்சி விலகி இருப்பது சாதகமாக அமையும் என்று பீல்ட் மாஷல்…

கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது

Posted by - February 18, 2017
கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு இளைஞர்கள் எல்பிட்டிய, திவிதுரவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முதல் கண் வில்லைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - February 18, 2017
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 38 வகையான கண் வில்லைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார, போஷாக்கு மற்றும்…

122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தப்பித்தது எடப்பாடி தலைமையிலான அரசு

Posted by - February 18, 2017
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. 122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு…

இலங்கை வருகிறார் மோடி!

Posted by - February 18, 2017
இலங்கையில் நடைபெறவுள்ள விசாகப்பண்டிகை (வெசாக்) நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர்நரேந்திர மோடி உறுதிசெய்துள்ளார்.

பாகிஸ்தானில் ‘செல்பி’ எடுத்த சிறுமி ரெயிலில் அடிபட்டு பலி

Posted by - February 18, 2017
பாகிஸ்தானில் ‘செல்பி’ எடுத்த சிறுமி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.

எனக்கு அநீதி இழைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன: கோட்டாபாய

Posted by - February 18, 2017
தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கள்களுக்கு நாட்டு மக்கள் உரிய நேரத்தில் தக்க பதில் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் குழாய் நீரின் தரம் தொடர்பில் சந்தேகம்

Posted by - February 18, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் குழாய் நீரின் தரம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமளியுடன் கூடியது தமிழக சட்டசபை: நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி

Posted by - February 18, 2017
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சட்டசபை இன்று கூடியதும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை…