மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சித்தராமையா

Posted by - February 19, 2017
மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தியதாகவே கருதுகிறேன்: சபாநாயகர்

Posted by - February 19, 2017
மு.க.ஸ்டாலின் பேசிய கருத்து நான் சார்ந்த சமுதாயத்தை இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – மூவர் படுங்காயம் – சாரதி கைது

Posted by - February 19, 2017
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேதலாவ கதிரேகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயம்பட்டு…

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் – மேலும் இரண்டு கோப்ரல்கள் கைது

Posted by - February 19, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு, கோப்ரல் தர இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று…

கிம்ஜாங் அன் அண்ணன் கொலையில் ‘திடீர்’ திருப்பம்: வடகொரியாவை சேர்ந்தவர் கைது

Posted by - February 19, 2017
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதர் கொலையில் திடீர் திருப்பமாக வடகொரியாவை சேர்ந்த ஒருவரை மலேசிய போலீசார் கைது…

குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை

Posted by - February 19, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 6 பேர் குவைத் மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்துக்கான இலங்கை தூதுவர்…

ஈழப் பெண்ணைக் கொன்றவர் சுவிசில் கைது

Posted by - February 19, 2017
இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22)…

வடக்கில் இடம்பெறுவது இராணுவ ஆட்சி

Posted by - February 19, 2017
புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம்…