இரண்டு பிரதான கட்சிளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்

Posted by - February 20, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிளும் தமது நிலைப்பாடுகளை புரிந்து செயற்படாத பட்சத்தில் இனவாத கட்சிகளுக்கு அது வாய்ப்பாக அமையும் என…

அரசாங்கத்திற்கான ஆதரவு – த.தே.கூ அதிர்ப்தி

Posted by - February 20, 2017
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய…

அரசாங்கத்தை அச்சமடையச் செய்ய முடியாது – ஹெரிசன்

Posted by - February 20, 2017
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை அச்சமடையச் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர்…

சைடம் விவகாரம் – பெற்றோர் சங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - February 20, 2017
மாலபே தனியால் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று ஊவா…

இந்தோனேசிய கடற்படை கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது.

Posted by - February 20, 2017
நல்லெண்ண அடிப்படையிலான பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது. இந்த கப்பல் நேற்று…

கட்டுக்குறுந்த படகு விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் பலி. 29 பேர் மீட்பு. ஒருவரை காணவில்லை

Posted by - February 20, 2017
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தென்மாகாண காவல்துறை உயர்…

பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை

Posted by - February 20, 2017
மீள் குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை என அரச அதிகாரி ஒருவர்…

கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்

Posted by - February 20, 2017
2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் தொடர்பான விசாரணைகளை, இறுதிவரை சுயாதீனமான முறையில்…

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள 5ஆயிரம் இந்தியர்கள் பதிவு

Posted by - February 20, 2017
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னெப்போதுமில்லாதவகையில் 5ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒற்றையாட்சி தீர்வுக்காகவே முயற்சிக்கிறார் சம்பந்தன்! – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை

Posted by - February 20, 2017
ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர்…