வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய…
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை அச்சமடையச் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர்…
மாலபே தனியால் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று ஊவா…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னெப்போதுமில்லாதவகையில் 5ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.