அரசாங்கத்தை அச்சமடையச் செய்ய முடியாது – ஹெரிசன்

273 0

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை அச்சமடையச் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பி ஹெரிசன் இதனை தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பயன் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.