இரண்டு பிரதான கட்சிளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்

237 0

அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிளும் தமது நிலைப்பாடுகளை புரிந்து செயற்படாத பட்சத்தில் இனவாத கட்சிகளுக்கு அது வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளர்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை உறுதியாக வைத்துக்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுவாக வைத்துக் கொள்வது அனைவரதும் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.