கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள்

Posted by - February 20, 2017
கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும்​ மேல்மாகாண…

பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொகுதி மக்கள்

Posted by - February 20, 2017
தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆவடி தொகுதி…

அராஜக கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவேன் – தீபா

Posted by - February 20, 2017
தமிழக மக்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே தன் ஒரே லட்சியம் என…

ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வகுப்பு வேறுபாடு, பிரேமதாசவுக்கு இருந்தது போல- டிலான்

Posted by - February 20, 2017
ரணில், சந்திரிக்கா, மஹிந்த ஆகிய மூவரும் மைத்திரிபால சிறிசேன மீண்டும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பாதுள்ளதாகவும், இதற்குக் காரணம்…

 ‘புதிய அரசியலமைப்பை திருட்டுத்தனமாக நிறைவேற்ற முயற்சி’

Posted by - February 20, 2017
“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, அதனைத் திருட்டுத்தனமாக நிறைவேற்றுவதற்கே இந்த அரசாங்கம் முயன்று வருகின்றது” என, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான…

அமெரிக்காவில் பாலியல் குற்றம்: முன்னாள் மேஜர் திருப்பி அனுப்பிவைப்பு

Posted by - February 20, 2017
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் சிறீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.…

சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்கின்றன.

Posted by - February 20, 2017
எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்க உள்ளது. அமைச்சர் மனோ கணேஸன் இதனைத் தெரிவித்தார்.…

மொசூலில் இராணுவ படையினர் முன்னேற்றம்

Posted by - February 20, 2017
ஈராக்கிய நகரான மொசூலில் இடம்பெற்றுவரும் ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களில் இராணுவ படையினர் முன்னேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

சோமாலியாவில் குண்டு தாக்குதல் – 32 பேர் பலி

Posted by - February 20, 2017
கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 32 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் தலைநகரான மொகதிசுவில் உள்ள பொதுச்…