வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில்…

காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…

ரணில் மஹிந்த சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தை

Posted by - February 27, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர்…

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் , 24 பேரும் பிணையில்

Posted by - February 27, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

Posted by - February 27, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ்…

நவீன முறையில் சிந்திக்கவும், ராஜபக்ஷவிடம் ரணில் கோரிக்கை

Posted by - February 27, 2017
பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்…

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் தொடர் போராட்டம்

Posted by - February 27, 2017
படித்து பட்டம் பெற்றும் கடந்த 4 வருடங்களாக அரச வேலை வாய்ப்பு வழங்கப்படாத பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது!

Posted by - February 27, 2017
தமிழ் மக்களின் பலத்தை உடைத்து நொருக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

‘ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை தேடித் தாருங்கள்’

Posted by - February 27, 2017
தமது பிள்ளைகளை ராணுவமே பிடித்துச் சென்றதென தெரிவிக்கும் தாய்மார், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கதறியழுகின்றனர்.

பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்முல்லை படைகளின் தலைமையகத்தில்முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 27, 2017
சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.