வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…