பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் கோர எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.