சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

Posted by - February 28, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.…

உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

Posted by - February 28, 2017
கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை…

புதிய தேர்தல் முறை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Posted by - February 28, 2017
புதிய தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,…

கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 28, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற…

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு!

Posted by - February 28, 2017
பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி…

சம்பந்தனின் கருத்து மிகமிக முட்டாள்தனமானது-சுரேஸ் பிறேமச்சந்திரன்

Posted by - February 28, 2017
ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஜக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைவிடப்பட்ட நிலையில் வௌ்ளை வேன்

Posted by - February 28, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஹொரன – மொரகஹஹேன பகுதியில் வைத்து…

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

Posted by - February 28, 2017
கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய…